Thursday, 24 November 2011

பனிமலை (இமயம்) வரை தமிழ்!

பரத நாடு
   வரலாற்றுக் காலத்து முன்பு குமரி முதல் பனிமலை (இமயம்)  வரை   தமிழ் பேசப்பட்டது. இதனால் வட இந்தியாவில் வாழும் பல மலைச்சாதி மக்களின் மொழிகளில் தமிழ் கலந்திருக்கிறது. இதனால் அந்த மொழிகளை  "வட திராவிட மொழிகள்"  என்று கூறுவர்.  ஆபுகானித்தானில் மலைச்சாதியினர் கூட தமிழ் கலந்த மொழி பேசுகிறார்கள். ஒரிசாவில் "ஆவுத்" எனும் மலைச்சாதி மக்கள் வாழ்கின்றனர். இவர்களின் மொழியும் தமிழில் இருந்து பிறந்ததே. இன்றும் இவர்களின் "ஆவுத்"  மொழியில் பல தமிழ்ச் சொற்கள் வழங்கி வருகின்றன. கல், மீன், பல், நில், தின், மரம் முதலிய தமிழ்ச்சொற்கள் வழக்கில் உள்ளன.



No comments:

Post a Comment